நீலகிரி:
நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கனமழை எச்சரிக்கையை அடுத்து நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது என்றும், இந்த உத்தரவை மீறி பள்ளி, கல்லூரிகள் நாளை இயங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel