திருவனந்தபுரம்

ன்று கேரளா மாநிலத்தில் 8,733 மற்றும் மகாராஷ்டிராவில் 1,573 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 1,573 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 65,98,218 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 39 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,39,925 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 2,968 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 64,30,394 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 24,292 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 8,733 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 48,88,523 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 118 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 27,202 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 9,855 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 47,79,228 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 81,564 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.