சென்னை

ன்று தமிழகத்தில் 5791 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 5,80,808 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று தமிழகத்தில் 94,200 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதுவரை 68,88,043 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 5791 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதில் 5 பேர் வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் ஆவார்கள்.

இதுவரை 5,80,808 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று 80 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 9,313 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 5,706 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இதுவரை 5,25,154 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 46,431 பேர் சிகிச்சையில் உள்ளனர்.