சென்னை

மிழகத்தில் இன்று 25,317 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 2,88,702 பேர் சிகிச்சையில் உள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,63,575 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.  இதுவரை 2,80,16,841 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 25,316 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் வெளி மாநிலங்களில் இருந்து ஒருவர் வந்துள்ளார்.  இதுவரை  21,48,346  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவால் இன்று 483 பேர் மரணம் அடைந்துள்ளார்.  இதுவரை 25,205 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 32,263  பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 18,34,439  பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தற்போது 2,88,702  பேர் சிகிச்சையில் உள்ளனர்.