டில்லி

ன்று இன்று ஆந்திராவில் 238 பேர், மற்றும் டில்லியில் 494 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது.

 

ஆந்திர மாநிலத்தில் இன்று 238 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 8,82,850 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 3 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 7,111 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 279 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 8,72,545 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.   தற்போது 3,194 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.

 

டில்லியில் இன்று 494 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 6,26,448 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 14 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 10,571 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இன்று 496 பேர் குணம் அடைந்துள்ளனர்.    இதுவரை 6,10,535 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.   தற்போது 5,342 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் டில்லி ஆறாம் இடத்தில் உள்ளது.