திருவனந்தபுரம்

ன்று கேரளா மாநிலத்தில் 22,318. மற்றும் ஆந்திராவில் 14,429 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தில் இன்று 22,318 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 24,70,873 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 194 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 8,258 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 26,270 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 22,24,405 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 2,37,816 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் மூன்றாம் இடத்தில் உள்ளது.

 

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 14,429 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 16,57,986 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

இன்று 103 பேர் உயிர் இழந்து இதுவரை 10,634 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இன்று 20,746 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 14,66,990 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,80,362 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அகில இந்திய அளவில் கொரோனா  பாதிப்பில் ஆந்திர மாநிலம் ஆறாம் இடத்தில் உள்ளது.