மும்பை

ன்று மகாராஷ்டிராவில் 3,413 மற்றும் கேரளா மாநிலத்தில் 19,653 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் இன்று 3,413 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.   இதுவரை 65,21,915 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.   இன்று 49 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 1,38,518 பேர் உயிர் இழந்துள்ளனர். 

இன்று 8,326 பேர் குணம் அடைந்துள்ளனர்.   இதுவரை 63,36,887 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 42,955 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.

 

கேரளா மாநிலத்தில் இன்று 19,653 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது.  இதுவரை 45,08,466 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இன்று 152 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 23,591 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இன்று 26,711 பேர் குணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 43,10,852 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,73,678 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

அகில இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் கேரளா மாநிலம் இரண்டாம் இடத்தில் உள்ளது.