திருப்பூர்:
கோட்சே நினைவு நாளை கொண்டாடிய தமிழ்நாடு யுவசேனா கட்சியினர் மீது திருப்பூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கடந்த 15 ஆம் தேதி, டிஎன் யுவசேனா அமைப்பினர் திருப்பூரில் ஒரு நிகழ்ச்சியை நடத்தி, காந்தியைக் கொன்ற கோட்சேவை மாவீரன் என்று போற்றிக் கொண்டாடினர். அப்போது கோட்சேவை வாழ்த்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன
இதையறிந்த திருப்பூர் காவல் துறையினர், இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தமிழக யுவ சேனாவைச் சேர்ந்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Patrikai.com official YouTube Channel