சென்னை:
பொதுச்சொத்துக்களைக் குத்தகைக்கு விடுவது குறித்து யாருடனும் மோடி அரசு கலந்து ஆலோசிக்கவில்லை. தவறான செயலை பிரதமர் மோடி எந்த துணிச்சலில் செய்கிறார்? என்று முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து மேலும் பேசிய அவர், தனியார்மயமாக்கும் பா.ஜ.க. அரசின் நடவடிக்கை கடும் கண்டத்திற்குரியது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், பொதுச்சொத்துக்களைக் குத்தகைக்கு விடுவது குறித்து யாருடனும் மோடி அரசு கலந்து ஆலோசிக்கவில்லை. தவறான செயலை பிரதமர் மோடி எந்த துணிச்சலில் செய்கிறார்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Patrikai.com official YouTube Channel