Skip to content

today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்

தமிழ் செய்தி இணையதளம்

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
  • Youtube
இந்தியா

50ஆண்டுகளில் காணாமல் போன நாலறை கோடி பெண்கள்! எங்கே தெரியுமா?

Jul 1, 2020
ஜெனிவா:
இந்தியாவில் 50ஆண்டுகளில்  நாலறை கோடி பெண்கள் காணாமல் போயிருப்பதாக உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது. மேலும் 2050ம் ஆண்டில் பெண்களை விட ஆண்களின் எண்ணிக்கை 10 சதவிகிதம் அதிகரிக்கும் என்றும் எச்சரித்துள்ளது.

இந்தியாவில் பெண்கள் காணாமல் போகும் நிகழ்ச்சிகள் அவ்வப்போது தெரிய வரும் நிலையில், கடந்த 50 ஆண்டுகளில் 4 கோடியே 58 லட்சம் பெண்கள் காணாமல் போயிருப்பதாக  ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில், பிறந்த பிறகு பெண் குழந்தைகள் மற்றும்  கருவிலேயே சிதைக்கப்படும் சிசுக்களும் அடங்கும்.
இதுதொடர்பாக  ‘ஐ.நா. மக்கள்தொகை நிதியம்‘ சார்பில் உலக மக்கள்தொகை நிலவரம் குறித்த அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி,
கடந்த 1970-ம் ஆண்டு நிலவரப்படி உலக அளவில்,  6 கோடியே 10 லட்சம் பெண்கள் மாயமாகி உள்ளதாகவும், கடந்த  50 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை டபுளாக உயர்ந்துள்ளது.  இந்த ஆண்டு (2020) கணக்கிட்டின்படி, மொத்த  எண்ணிக்கை 14 கோடியே 26 லட்சமாக அதிகரித்து உள்ளது.
மக்கள் தொகையில் முதலிடத்தில் உள்ள சீனாவில் 7 கோடியே 23 லட்சம் பெண்கள் மாயமாகி உள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மக்கள் தொகை நிலவரத்தில் 2வது இடத்தில் உள்ள  இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில் 4 கோடியே 58 லட்சம் பெண்கள் காணாமல் போய் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு 2017-ம் ஆண்டுவரை, ஆண்டுக்கு 4 லட்சத்து 60 ஆயிரம் பெண் குழந்தைகள், பிறப்பிலேயே அழிக்கப்பட்டுள்ளனர். கருவிலேயே அழிக்கப்பட்டவர்கள் மூன்றில் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பல நாடுகளில், பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளையே அதிகம் விரும்புகின்றனர். பெண் குழந்தைகள் அழிக்கப்படுவதால், ஆண்-பெண் எண்ணிக்கையில் ஏற்றத்தாழ்வு அதிகரித்து வருகிறது.  இதனால், குழந்தை திருமணங்கள் பெருக வாய்ப்பு இருப்பதாகவும் அச்சம் தெரிவித்து உள்ளது.
உலகம் முழுவதும் திருமணம் ஆகாத ஆண்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும்,  2050-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில், பெண் குழந்தைகளை விட  ஆண்கள் எண்ணிக்கை 10 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel
YouTube Video VVVXVTV4RTg2Vm5pVjhlWjZtS2NlLVR3LkJGbVBrVENDNFdR எடப்பாடி கூட்டத்தை சேர்க்கிறாரு..  OPS,KAS க்கு தானா வருதா?  நெசவாளன் அரசன்

#sengottaiyan #admk #edapadipalaniswamy #tnelection2026 #tamilnadupolitics #patrikaidotcom #dmk #vijay #tamilnadupoliticalnews #kasengottaiyan #kas #ops #eps #tvk #tvkvijay #bjp  #admkalliance #ssarasan #gobichettipalayam #dindukal
எடப்பாடி கூட்டத்தை சேர்க்கிறாரு..  OPS,KAS க்கு தானா வருதா?  நெசவாளன் அரசன்

#sengottaiyan #admk #edapadipalaniswamy #tnelection2026 #tamilnadupolitics #patrikaidotcom #dmk #vijay #tamilnadupoliticalnews #kasengottaiyan #kas #ops #eps #tvk #tvkvijay #bjp  #admkalliance #ssarasan #gobichettipalayam #dindukal
எடப்பாடி கூட்டத்தை சேர்க்கிறாரு.. OPS,KAS க்கு தானா வருதா?  நெசவாளன் அரசன் #sengottaiyan
கதிர்காமம் கந்தப்பெருமானே.. உமா பாலசுப்பிரமணியம் 

#thiruppugazh  #aarupadai​ #murugantemple​ #murugan​ #srilankatemples ​  #temples​ #sivaperuman​ #ilakkiyam​ #tamilgod​ #bhakti​ #sivalayam​ #bhaktisongs​ #palani​ #senthilnathan​ #tiruchendur​ #vetrivel​ #kavadi​ #omsaravanabhava​  #tamilnadu​ #pazhamudhircholai​ #thirupugal​ #tiruchendurmurugan​ #patrikaidotcom #aarupadaiveedu #vaitheeswarankovil #thirupparankundram #pazhamudhircholai #kadamba #walajabad #oothukadu
கதிர்காமம் கந்தப்பெருமானே.. உமா பாலசுப்பிரமணியம் #thiruppugazh
சாய்பாபாவை சரண் அடைந்தால் ஏற்படும் அதிசயங்கள்? குறளார் கோபிநாதன்

#saibaba #saibabablessings #patrikaidotcom #saibabamiracles #jaisaibaba #divotional #omsairam #omsai #omsaibaba #saiaashirwad #shiradi #shridisaibaba
சாய்பாபாவை சரண் அடைந்தால் ஏற்படும் அதிசயங்கள்? குறளார் கோபிநாதன் #saibaba #saibabablessings
Load More... Subscribe

Post navigation

வாகனங்களை ஓட்டும் தினங்களுக்கு மட்டும் காப்பீட்டுத் தொகை செலுத்தும் வசதி அறிமுகம்
இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுமா?

Related Post

இந்தியா

இண்டிகோ ஏர்லைன்ஸ் வீழ்ச்சிக்கு பாஜக அரசின் அதிகாரமே காரணம்! ராகுல்காந்தி டிவிட்

இந்தியா

550 விமானங்கள் ரத்து… இண்டிகோ விமான நிறுவனம் தத்தளிக்கக் காரணமென்ன ?

இந்தியா வர்த்தக செய்திகள்

ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைப்பு! ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா

உலகம்

இந்தியா உலகம்

இரண்டுநாள் அரசுமுறைப் பயணமாக இன்று மாலை இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்!

December 4, 2025 A.T.S Pandian
உலகம்

19 நாடுகளைச் சேர்ந்தவர்களின் விசா விண்ணப்பங்கள் தற்காலிக நிறுத்தம்… அமெரிக்கா அறிவிப்பு

December 3, 2025 Sundar
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உலகம்

புவி காந்த புயல் : இரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட சக்திவாய்ந்த சூரிய வெடிப்பு காரணமாக நாசா எச்சரிக்கை

December 3, 2025 Sundar
உலகம்

2 வாரத்தில் 1000 பேர் வரை பலி… தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மழையின் கோரத்தாண்டவம்…

December 1, 2025 Sundar
உலகம்

சிறுவர்களின் ஆபாச வீடியோ தொடர்பாக சிட்னியைச் சேர்ந்த 4 பேரை ஆஸ்திரேலிய போலீசார் கைது செய்துள்ளனர்.

December 1, 2025 Sundar

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer