சென்னை:
சமீபத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பதிவிட்டு பெரும் சர்ச்சைக்குள்ளான தமிழணங்கு ஓவியத்துடன் வாட்டிகனில் ஒலித்த தமிழ்த்தாய் பாடல் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.
வாட்டிகன் நகரில் நடந்த இந்த நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது.
இந்நிலையில், வாட்டிகனில் ஒலித்த தமிழ்த்தாய் பாடல் என அமைச்சர் மனோ தங்கராஜ் தனது ட்விட்டரில் வீடியோவுடன் பதிவிட்டிருந்ததை, முதல்வர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel