“நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றது ஏன்? திமுக உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்…
சென்னை: “நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றது ஏன்? என்பது குறித்து திமுக உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். ‘இந்தியத் தலைநகரில் தமிழ்நாட்டின் உரிமைக் குரல்!’…