Tag: to

சென்னையிலிருந்து சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊர் சென்ற 1038 வெளிமாநில தொழிலாளர்கள்…

சென்னை: சென்னையிலிருந்து கிளம்பிய சிறப்பு ரயிலில் மூலம் 1038 வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு பயணமானார்கள். சென்னை எம்ஜிஆர் ரயில் நிலையத்தில் இருந்து நேற்றிரவு 9.55-க்கு…

கொரோன தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் இந்தியா…

புதுடெல்லி: பாரத் பயோடெக் என்ற நிறுவனத்துடன் இணைந்து கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தகவல் தெரிவித்துள்ளது. புனேவின் ஐ.சி.எம்.ஆரின்…

1 லட்சம் புதிய பிசிஆர் கிட்டுகள் தென்கொரியாவில் இருந்து தமிழகம் வந்தன….

சென்னை: தென் கொரியாவில் இருந்து புதிதாக ஒரு லட்சம் கொரோனா சோதனை கருவிகள் (PCR) தமிழகம் வந்து சேர்ந்தன. கொரோனா நோய்த் தொற்றுப் பரிசோதனைக்காக தமிழக அரசு,…

கோவையிலிருந்து சொந்த ஊருக்கு புறப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்….

கோவை: கோவையில் பணிபுரிந்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புலம் பெயர் தொழிலாளர்கள் சுமார் 1140 பேர், சிறப்பு ரயில் மூலம் பீகாருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஊரடங்கு…

ரேபரேலி, அமேதிக்கு திரும்பும் புலம்பெயர்ந்தோரின் ரயில் கட்டணத்தை செலுத்த பிரியங்கா காந்தி முடிவு

அமேதி: காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வாத்ரா, அமேதி மற்றும் ரேபரெலிக்கு திரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் ரயில் கட்டணத்தை ஏற்க முடிவு செய்துள்ளார். இதுகுறித்து…

இன்று முதல் டாஸ்மாக் கடை மூட அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் இன்று (09.05.2020) முதல் டாஸ்மாக் கடை மூட அரசு உத்தர விட்டுள்ளது. ஊரடங்கு தளர்வு காரணமாக சென்னை தவிர தமிழகத்தில் பிற மாவட்டங்களில் டாஸ்மாக்…

மே 17 க்குப் பிறகு உள்நாட்டு விமானங்களை அனுமதிக்க அரசு திட்டம்..

புதுடெல்லி: மே 17-ஆம் தேதிக்கு பிறகு உள்நாட்டு விமானங்களை அனுமதிக்க அரசு திட்டமிட்டுள்ளது. கொரோனா வேகம் தணிந்துள்ள பல நாடுகள் விமானப் போக்குவரத்தை இன்னும் ஓரிரு வாரங்களில்…

வானில் இருந்து மலர் தூவுவதை விட்டு விட்டு புலம்பெயர்ந்தவர்களுக்கு ராணுவத்தினர் உதவி செய்ய வேண்டும் : முன்னாள் ராணுவ தளபதி

புது டெல்லி: ராணுவம் வானில் இருந்து மலர் தூவுவதை விட்டு விட்டு புலம்பெயர்ந்தவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று முன்னாள் கடற்படைத் தலைவர் அட்மிரல் அருண் பிரகாஷ்,…

தொட்டிகளை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தக் கூடாது- மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

சென்னை: தொட்டிகளை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தக் கூடாது என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. கொரானா தடுப்பு காரணமாக மூன்றாம் கட்டமாக மே 17-ஆம் தேதிவரை ஊரடங்கு…

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் கிளம்பியது முதல் ரயில் ஷ்ராமிக் சிறப்பு ரயில்…

அரக்கோணம்: புலம்பெயர்ந்த தொழிலாளர்களுகான முதல் ரயில் ஷ்ராமிக் சிறப்பு ரயில் இன்று தமிழ்நாட்டின் காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பியது. இந்த ரயில் ஜார்க்கண்டில் உள்ள ஹதியா…