Tag: to

கொரோனா பரவல் குறித்த தவறான கணிப்பை வெளியிட்டதற்கு மன்னிப்பு கோரியது அரசு….

புதுடெல்லி: மே மாதத்திற்குள் கொரோனா பரவுவதை தடுத்து விடுவதாக கூறி ஒரு வரைபடத்தை வெளியிட்டு தவறான கருத்தை தெரிவித்ததற்கு அரசு மன்னிப்பு கேட்டு கொண்டுள்ளது. கடந்த மார்ச்…

எதிர்கட்சிகளின் மெகா சந்திப்பு: மாயாவதி, அகிலேஷ் யாதவ், கெஜ்ரிவால் புறக்கணிப்பு?

புதுடெல்லி: பகுஜன் சமாஜ்வாதி கட்சித் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா…

ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை நினைவில்லமாக்க அவசரச் சட்டம் பிறப்பிப்பு

சென்னை: ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக்க அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவர் வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா…

தப்லிகி ஜமாஅத் உறுப்பினர்களை டெல்லி காவல்துறைக்கு மாற்றும் டெல்லி அரசின் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு

புது டெல்லி: தப்லிகி ஜமாஅத் உறுப்பினர்களை டெல்லி காவல்துறைக்கு மாற்றும் டெல்லி அரசின் உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம்…

உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பளிக்க தொழில்துறை வேலைவாய்ப்பு பணியகத்தை அமைத்தது மகாராஷ்டிரா…..

மும்பை: புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வீடு திரும்பியுள்ள நிலையில், உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பளிக்க தொழில்துறை வேலைவாய்ப்பு பணியகத்தை மகாராஷ்டிரா அரசு அமைத்துள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த…

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரிசர்வேசன் கவுண்டர் திறப்பு…

சென்னை: சென்னை சென்ட்ரலில் ரிசர்வேசன் கவுண்டர்கள் இன்று காலை 8 மணிக்கு திறக்கப்பட உள்ளது. இந்த கவுண்டர்களில் ரொக்கபணம் செலுத்தியோ/ கார்டு மூலமாக பெற்று கொள்ளலாம் என்று…

ஜூன் 5-ல் சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வு தேதி வெளியீடு

புதுடெல்லி: இந்தாண்டு சிவில் சர்வீஸ் முதல் நிலை தேர்வுக்கான தேதி குறித்து, ஜூன், 5-ஆம் தேதி முடிவு செய்யப்படும் என, யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம்…

தள்ளுபடி விலையில் திருப்பதி லட்டு விற்பனை: தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அறிவிப்பு

திருப்பதி: திருப்பதி லட்டு பிரசாதத்தை பாதி விலையில் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக…

200 ரயில்களுக்கான முன் பதிவு இன்று துவக்கம்

புது டெல்லி: ஜூன் முதல் தேதியில் இருந்து இயக்கப்பட உள்ள ரயில்களுக்கு இன்று முன்பதிவு துவக்கப்படுகிறது. கொரோனா தாக்கம் காரணமாக நாடு முழுவதும் கடந்த 50 நாட்களுக்கும்…

பணம் சம்பாதிக்க இது நேரமல்ல… தனியார் மருத்துவமனைகளுக்கு குஜராத் உயர் நீதிமன்றம் எச்சரிக்கை…

குஜராத்: பணம் சம்பாதித்த இது நேரமல்ல என்றும், அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே நோயாளிகளிடம் வசூல் செய்ய வேண்டும் என்றும் தனியார் மருத்துவமனைக்கு குஜராத் உயர் நீதிமன்றம்…