Tag: tn assembly session

திமுக அமைச்சர்களான துரைமுருகன், கே.என்.நேரு மீதான ஊழல் குற்றச்சாட்டுகள்! இன்று ஆளுநரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சமி

சென்னை: திமுக மூத்த அமைச்சர்களான துரைமுருகன், கே.என்.நேரு மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைக்கு உத்தரவிட கோரி, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளிக்க அதிமுக…

இன்றைய தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை’

சென்னை இன்றைய தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர் என் ரவி உரையாற்ற உள்ளார். ஆண்டு தோறும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தில் ஆளுநர் உரை நிகழ்த்துவது…

சாத்தனூர் அணை நீர் திறப்பு: முதலமைச்சர் எதிர்க்கட்சி தலைவர் இடையே காரசார விவாதம்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று சாத்தனூர் அணை திறப்பு விவகாரம் குறித்து காரசாரமாக விவாதம் நடைபெற்றது. முதலமைச்சர் ஸ்டாலினு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் ஒருவர் ஆட்சியை…

அதிமுக, மக்களுக்கு ஆற்ற வேண்டிய ஜனநாயகக் கடமையை ஆற்றாமல் வீண் விளம்பரம் தேடுகிறது! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: அதிமுக, மக்களுக்கு ஆற்ற வேண்டிய ஜனநாயகக் கடமையை ஆற்றாமல் வீண் விளம்பரம் தேடுகிறது என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப் பேரவையில் குற்றச்சாட்டினார். கள்ளக்குறிச்சி கள்ளச்சராய சாவு…

அதிமுக உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்! சபாநாயகர் உத்தரவு

சென்னை: கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவ தாக சபாநாயகர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.…

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: சட்டசபையில் இருந்து 3வது நாளாக இன்றும் அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால் இன்று 3வது நாளாக, அவைக்காவலர்களால் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தமிழ்நாடு…

கள்ளக்குறிச்சி விவகாரத்தை விவாதிக்க வலியுறுத்தி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 2வது வெளிநடப்பு.

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் 3வது நாள் கூட்டம் இன்று தொடங்கிய நிலையில், கள்ளக்குறிச்சி விவகாரத்தை எழுப்பி பேரவையில் இருந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று 2வது நாளாக…

அவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றம் ஏன்? சபாநாயகர் விளக்கம்…

சென்னை: கவன ஈர்ப்பு தீர்மானத்தை பேச அனுமதி மறுக்கவில்லை, ஆனால், அவர்கள் மாண்பை குலைக்கும் வகையில், விதிகளை மீறி நடந்துகொண்டதால், அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர் என்ற சபாநாயகர்…

அமைச்சர்கள் பொய் சொல்கிறார்கள் – சட்டப்பேரவையில் எனது கேள்விகளுக்கு பதில் இல்லை! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நான் எழுப்பிய கேள்விகள் எதற்கும் முதலமைச்சர் பதில் அளிக்கவில்லை என்றும், அமைச்சர்கள் 95% அறிவிப்புகளை நிறைவேற்றியதாக பொய் கூறுகின்றனர்; நீட் தேர்வை ரத்து…