திருச்செந்தூர் முருகன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு! அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு…
சென்னை: திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோவிலில் தமிழில் குடமுழுக்கு செய்வது குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ் கடவுளான ”திருச்செந்தூர் சுப்பிரமணிய…