உச்ச நீதிமன்றம் செல்வதை தவிர வேறு வழியில்லை! காவிரி நீர் விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன்
சென்னை: காவிரி நீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் செல்வதை தவிர வேறு வழியில்லை என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்து உள்ளார். தலைநகர் டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை…