நாளை இரவு 7மணிக்கு மேல், வெளியாட்கள் தொகுதியை விட்டு வெளியேறவிட வேண்டும், சமூக வலைதள விளம்பரங்களுக்கும் தடை சத்தியபிரதா சாகு
சென்னை: நாளை இரவு 7 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்வடைவதால், அதற்கு பிறகு, தேர்தல் பணிகளுக்காக வந்திருக்கும் கட்சியினர், அங்கிருந்து வெளியேறி விட வேண்டும் என தமிழக…