Tag: tamil

மே மாதத்துக்கான மின் கட்டணத்தை பொதுமக்களே கணக்கீடு செய்யலாம்” – மின்சார வாரியம்

சென்னை: நடப்பு மே மாதத்துக்கான மின் கட்டணத்தை பொதுமக்களே சுய மதிப்பீடு கணக்கீடு செய்து கொள்ளலாம் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள…

வருமான வரி தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு

புதுடெல்லி: வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை வருமான வரித்துறை நீட்டிப்பு செய்துள்ளது. இதன்படி தனிநபர்கள் செப்டம்பர் 30ம் தேதி வரையிலும், நிறுவனங்கள் நவம்பர் 30ம்…

இந்தியாவில் 50சதவீதம் பேர் முக கவசம் அணிவதில்லை: மத்திய சுகாதார அமைச்சகம்

புதுடெல்லி: இந்தியாவில் 50 சதவீதம் பேர் முறையாக முக கவசம் அணிவதில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் கவலை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசிய மத்திய சுகாதாரத்துறை இணை…

சென்னையில் விதிகளை மீறி வீட்டு தனிமை விட்டு வெளியில் நடமாடிய 5 பேருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

சென்னை: சென்னையில் விதிகளை மீறி வீட்டு தனிமை விட்டு வெளியில் நடமாடிய 5 பேருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதித்து, வீட்டு தனிமையில்…

ராஜீவ் வழக்கு: 7 பேர் விடுதலைக்கு உத்தரவிட குடியரசு தலைவருக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழ்நாடு அமைச்சரவைத் தீர்மானத்தை ஏற்று, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய ஆணையிட வேண்டுமென குடியரசுத் தலைவருக்கு…

கறுப்பு பூஞ்சை பரவலை தொற்றுநோயாக தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயை தொற்று நோயாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்றின் 2வது அலை காரணமாக நாடு முழுவதும் தீவிர…

புதுச்சேரியில் அத்தியாவசிய கடைகள் இயங்கும் நேரத்தை குறைக்க முடிவு

புதுச்சேரி: புதுச்சேரியில் அத்தியாவசிய கடைகள் இயங்கும் நேரத்தை குறைக்க முடிவு செய்யபட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த, நாள்தோறும் பகல் 12 மணி வரை அத்தியாவசிய கடைகள்…

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள…

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ பயனாளிகளுக்கு முதற்கட்ட உதவியை வழங்கினார் முதல்வர்

சென்னை: உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் கீழ் பெறப்பட்ட 4 லட்சம் மனுக்களை வரிசைப்படுத்தி அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, முதற்கட்டமாக சில பயனாளிகளுக்கு நலத்…

கொரோனாவால் அனாதையான ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.10 லட்சம் டெபாசிட் – ஆந்திர அரசு அறிவிப்பு

அமராவதி: கொரோனா பாதிப்புக்கு பெற்றோரை இழந்து ஆதரவற்ற நிலையில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் அரசு உதவி செய்யும் என மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங்…