Tag: tamil news

காணும் பொங்கல் : குப்பை மயமான மாமல்லபுரம் கடற்கரை

மாமல்லபுரம் நேற்று காணும் பொங்கலை முன்னிட்டு ஏராளமான மக்கள் வந்ததால் மாமல்லபுரம் கடற்கரையில் ஏராளமான குப்பைகள் குவிந்துள்ளன. தமிழகத்தில் நேற்று காணும் பொங்கல் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.…

காந்தி நினைவு இல்லத்தில் புகைப்படங்களை நீக்கிய மோடி அரசு : காந்தியின் கொள்ளுப்பேரன் குற்றச்சாட்டு

டில்லி காந்தியின் நினைவு இல்லமான காந்தி ஸ்மிரிதியில் பல புகைப்படங்களை மோடி அரசு நீக்கி உள்ளதாகக் காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி தெரிவித்துள்ளார். மகாத்மா காந்தி சுட்டுக்…

ரூ.7100 கோடி முதலீடு செய்வதாக தெரிவித்த, பிரபல தொழிலதிபரைக் சந்திக்க மோடி மறுப்பு

டில்லி இந்தியாவில் 100 பில்லியன் டாலர் முதலீடு செய்ய முன் வந்துள்ள அமேசான் அதிபரைக் காணப் பிரதமர் மோடி மறுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகின் புகழ்பெற்ற ஆன்லைன்…

மனிதர்களின் வெப்ப நிலை இனி 98.6 டிகிரி கிடையாது : புதிய தகவல்

கலிஃபோர்னியா மனிதர்களின் உடல் வெப்ப நிலை 98.6 டிகிரி என்பது மாறி உள்ளதாக ஒரு பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது. மனிதர்களின் உடல் வெப்பம் சாதாரணமாக 98.6 டிகிரி…

சென்னையிலும் புறநகர்ப் பகுதிகளிலும் பெய்து வரும் மழை

சென்னை சென்னை நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை முடிவடைந்துள்ளது. ஆயினும் வளிமண்டல சுழற்சி காரணமாகத்…

ஆஸ்திரேலியாவின் காட்டுத் தீ பகுதிகளில் பலத்த மழை 

சிட்னி ஆஸ்திரேலியா கண்டத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலியாவில் கடும் வெப்பம் காரணமாக காட்டுத்தீ ஏற்படுவது வழக்கமாகும்.…

கடல் நீரில் இருந்து ஹைட்ரஜன் எரிபொருள் தயாரிப்பு : சென்னை ஐஐடி சாதனை

சென்னை சென்னை ஐஐடி விஞ்ஞானிகள் கடல் நீரில் இருந்து ஹைட்ரஜன் எரிபொருள் தயாரிக்கும் முறையைக் கண்டு பிடித்துள்ளனர். உலகெங்கும் தற்போது காற்று மாசாவது அதிகரித்து வருகிறது. அதில்…

இஸ்லாமியர்களையும் மற்ற சிறுபான்மையினரையும் ஆதரிக்க வேண்டும் : சுந்தர் பிச்சை

நியூயார்க் இஸ்லாமியர்களுக்கும் மற்ற சிறுபான்மையினருக்கும் ஆதரவு அளிக்க வேண்டும் இந்தியாவைச் சேர்ந்தவரும் கூகுள் நிறுவன தலைமை அதிகாரியுமான சுந்தர் பிச்சை கூறி உள்ளார். இஸ்லாமியர்களை அமெரிக்காவில் குடியேறக்கூடாது…

பெஹ்லுகான், அக்லாக் கொலையாளிகளைத் தீவிரவாதத்தில் இருந்து யார் மீட்பது? : ஓவைசி கேள்வி

ஐதராபாத் சிறுவர்களை தீவிரவாத மயமாக்கலில் இருந்து விடுவிக்க வேண்டும் என முப்படை தளபதி பிபின் ராவத் தெரிவித்ததை அசாதுதீன் ஓவைசி விமர்சனம் செய்துள்ளார். முப்படைகளின் பொது தளபதி…

நிர்பயா வழக்கு குற்றவாளி முகேஷ் சிங் கருணை மனுவை நிராகரித்த ஜனாதிபதி

டில்லி நிர்பயா வழக்கு குற்றவாளி முகேஷ் சிங் கருணை மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த நிராகரித்துள்ளார். நாட்டையே உலுக்கிய நிர்பயா கூட்டுப் பலாத்காரக் கொலையில் ஆறுபேர் கைது…