ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் 300 மின்சார இணைப்பு சிற்றுந்துகள்! ஒப்பந்தம் கோரியுள்ளது தமிழ்நாடு அரசு
சென்னை: பயணிகளின் வசதிக்காக மெட்ரோ மற்றும் மின்சார ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில், 300 மின்சார இணைப்பு சிற்றுந்துகளை கொள்முதல் செய்ய சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம்…