திமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட ‘ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம்’ செல்லும்! உச்ச நீதிமன்றம்
சென்னை: கடந்த திமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. மேலும், இணைய வழி…
சென்னை: கடந்த திமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. மேலும், இணைய வழி…
டெல்லி: மசோதாவுக்கு குடியரசு தலைவர், கவர்னர் அனுமதி வழங்குவது தொடர்பாக காலக்கெடு விதிக்க முடியாது என கூறியுள்ள உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, அதேவேளையில், மசோதாவை கிடப்பில்…
சென்னை: உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலியாக தமிழக அரசு அறிவித்த ஆசிரியர்கள் தகுதிகளுக்கான டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். இன்று மாலைக்குள் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.…
சென்னை: ஆளுநர் விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு வெற்றி தேடி தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மே.3 ஆம் தேதி பாராட்டு விழா நடைபெறும் என அமைச்சர் கோவி செழியன் கூறினார்.…
திருவனந்தபுரம்: மசோதாக்கள் குறித்து நீதிமன்றமே முடிவு செய்தால் நாடாளுமன்றம், சட்டப்பேரவை எதற்கு?- என கேரள ஆளுநர் கேள்வி எழுப்பி உள்ளார். பல்கலைக்கழக வேந்தர் மற்றும் துணைவேந்தர் தொடர்பான…
நமக்கு தெரிஞ்சு.. நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… நமக்கு தெரிஞ்சு.. ஆளுநர் அடாவடிக்கு எதிராக மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தொடர்ந்த…
சென்னை: அரசியலமைப்பை நீர்த்துப் போகச்செய்யும் பாஜகவின் செயல்பாடுகளுக்கு உச்சநீதி மன்றம் சவுக்கடி கொடுத்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறி உள்ளார். தமிழ்நாடு ஆளுநரின் மக்கள்…
டெல்லி: ஆளுநர்களுக்கு வீட்டோ அதிகாரம் கிடையாது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம், குடியரசுத் தலைவருக்கான 10 மசோதாக்களை தமிழக ஆளுநர் ஒதுக்கியதை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டு…
டெல்லி: ரூ.217 கோடி மதிப்புள்ள நிலத்தை வீட்டு வசதி வாரியம் கையகப்படுத்தியது செல்லும் என 33ஆண்டு வழக்கில் உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு சாதகமாக தீர்ப்பு அளித்து உள்ளது.…
டெல்லி : அரசு ஊழியர்கள் மீது வழக்கு தொடர அமலாக்கத்துறை அரசின் முன்அனுமதி பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. குற்றவியல் சட்டம் 171ன்படி…