மாற்றுத் திறனாளி மாணவ-மாணவியர் உதவித் தொகை இருமடங்காக உயர்வு! தமிழ்நாடு அரசு
சென்னை: பள்ளிகளில் படித்து வரும் மாற்றுத் திறனாளி மாணவ-மாணவியர் உதவித் தொகையை இருமடங்காக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. ஆராய்ச்சிப் படிப்பில் ஈடுபடும் மாற்றுத்…