Tag: stalin

14ந்தேதி நிறைவு: பட்ஜெட் கூட்டத்தொடர் வெறும் 5 நாட்கள் மட்டுமே…

சென்னை: தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், வரும் 14ந்தேதியுடன் முடிவடை யும் என்று சபாநாயகர் தனபால் அறிவித்து உள்ளார். 2019-20ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை…

சேலத்தில் ரூ.40 கோடி செலவில் 3பாலங்கள்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல்

சேலம்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ரூ.33 கோடி செலவில் உயர்மட்ட பாலம் உள்பட ரூ.40 கோடி செலவில் 3…

ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்கள் வழக்கில் விரைவில் உச்சநீதி மன்றம் தீர்ப்பு: ‘திக்… திக்’ பயத்தில் எடப்பாடி அரசு

டில்லி: எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறை யீட்டு வழக்கில்…

கவுரவம் பார்க்காமல் ஜாக்டோ ஜியோ அமைப்பினரை அழைத்து பேசுங்கள்: அரசுக்கு ஸ்டாலின் அறிவுரை

சென்னை: அரசும், அமைச்சர்களும் கவுரவம் பார்க்காமல் ஜாக்டோ ஜியோ அமைப்பினரை அழைத்து பேசி பிரச்சினைக்கு தீர்வு காணுங்கள் தமிழக அரசு திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுரை கூறி…

செந்தில் பாலாஜி –இன்- ராஜேந்திரன்-அவுட்: தி.மு.க.வில் தொடரும் அ.தி.மு.க. ஆதிக்கம்..

‘’மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு ‘’ என்று தி.மு.க. நிறுவனர் அறிஞர் அண்ணா எப்போதோ சொல்லி வைத்ததை இன்றைக்கும் அட்சர சுத்தமாக –ஒரு கொள்கையாகவே கடை…

முதலமைச்சர் எடப்பாடி ஏன் இப்படி பயப்படுகிறார் பம்முகிறார்? ஸ்டாலின் அதிரடி

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில், முதலமைச்சர் எடப்பாடி ஏன் இப்படி பயப்படு கிறார் பம்முகிறார்? என்று திமுக ஸ்டாலின் அதிரடி கேள்விகளை எழுப்பி உள்ளார். இந்த…

யாகம் நடத்தினால் முதல்வராகி விடலாமா? ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் கேள்வி

மதுரை: யாகம் நடத்தினால் முதல்வராகி விடலாமா? ஸ்டாலினுக்கு கேள்வி விடுத்த ஓபிஎஸ், தலைமை செலயகத்தில் எனது அறையில் சாமிதாங்க கும்பிட்டேன்.. யாகமெல்லாம் நடத்தலை… என்று விளக்கம் அளித்தார்.…

கொடநாடு எஸ்டேட் தொடர்பான வீடியோ வெளியான விவகாரம்: காவல்துறை வழக்கு பதிவு

சென்னை: ஜெயலலிதாவின் கொட நாடு எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக தெஹல்கா இணைய பத்திகையின் முன்னாள் ஆசிரியர் வெளியிட்டுள்ள வீடியோ வில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி…

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை: எடப்பாடி அலறல்

சென்னை: ஜெயலலிதாவின் கொட நாடு எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவத்திற்கும், தனக்கும் எந்தவித சம்பந்தமும இல்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார். தனியார்…

திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மதுவிலக்கு: ஸ்டாலின்

திருவாரூர்: ‘கிராமம்தான் தேசத்தின் உயிர்நாடி’ கிராமங்களில் தான் அரசியல் உருவாகிறது’ என்று கிராமசபை முதல் கூட்டத்தை திருவாரூர் தொகுதியில் தொடங்கி வைத்து பேசிய மு.க.ஸ்டாலின் இன்று காஞ்சிபுரத்தில்…