பேருந்து தொழிலாளர்கள் பணம் ரூ.13000 கோடி ‘ஸ்வாஹா’! நீதிமன்றத்தில் தொழிலாளர்கள் தரப்பு குற்றச்சாட்டு
சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்டிரைக் தொடர்பான வழக்கின் விசாரணையின்போது, தொழிலாளர் தரப்பு வழக்கறிஞருக்கும், அரசு தரப்பு வழக்கறிஞருக்கும் காரசார விவாதங்கள் நடைபெற்று வந்தன. அப்போது, போக்குவரத்துறை தொழிலாளர்களின்…