பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு ஒரு மாதத்திற்குள் தீர்வு காண வேண்டும்! தலைமைச் செயலர் கடிதம்
சென்னை: அதிகாரிகளிடம் பொதுமக்கள் வழங்கும் கோரிக்கை மனுக்களுக்கு ஒரு மாதத்தில் தீர்வு காணப்படும் என அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் முருகானந்தம் கடிதம் எழுதி உள்ளார். பல்வேறு கோரிக்கைகள்…