Tag: Premalatha Vijayakanth

தேமுதிகவின் சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து பிரேமலதா விஜயகாந்த்

நாமக்கல் தேமுதிகவின் சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசி உள்ளார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நாமக்கல்லில் செய்தியாளர்களிடம், ”கட்சியின் வளர்ச்சி பணிகளில்…

தேமுதிகவுக்கு மாநிலங்களவை எம்.பி. சீட்டா? எடப்பாடி ஆச்சரியம்…

சென்னை: தேமுதிகவுக்கு மாநிலங்களவை எம்.பி. சீட்டா?. அப்படி நாங்கள் சொல்லவே இல்லை… என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆச்சரியம் தெரிவித்துள்ளார். அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு…

சட்டசபை தேர்தலில் தவெக வுடன் கூட்டணியா ? : பிரேமலதா விஜயகாந்த்

சென்னை தேமுதிகவும் தவெக வும் கூட்டணி அமைக்குமா எனபது குறித்து பிரேமலதா விஜயகாந்த் பதிலளித்துள்ளார். தேமுதிகவின் கட்சி கொடியை அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் ஏற்றி வைத்து அறிமுகம்…

அண்ணா பல்கலை மாணவி பாலியல் விவகாரம்: தே.மு.தி.க. மாநிலம் முழுவதும் வரும் 6-ந் தேதி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு…

சென்னை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் விவகாரத்தை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி வரும் 6-ந் தேதி தே.மு.தி.க. சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்…

விஜயகாந்த் முதலாண்டு நினைவு தின விழா! ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்த விஜய பிரபாகரன்

சென்னை: மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தின நிகழ்வில் பங்கேற்க தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் மற்றும் எல்.கே…

அன்னியனாகவும் அம்பியாகவும் மாறும் சீமான் : பிரேமலதா விஜயகாந்த்  விமர்சனம்

திருப்பரங்குன்றம் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானை தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார். நேற்று திருப்பரங்குன்றத்தில் நடந்த தே.மு.தி.க. தேர்தல் பணிக்குழு செயலாளர் அழகர்சாமி இல்ல…

உதவி வேண்டுபவர்கள் தங்கவும், உணவு அருந்தவும் தேமுதிக அலுவலகத்தை பயன்படுத்தி கொள்ளலாம்! பிரேமலதா விஜயகாந்த்

சென்னை: சென்னையில் கன மழையால் பாதிக்கப்பட்டு , தங்குவதற்கும், உணவுக்கும் அவதிப்படுபவர்கள், உதவி வேண்டுபவர்கள் தேமுதிக அலுவலகத்தை தங்கவும், உணவு அருந்தவும் பயன்படுத்தி கொள்ளலாம் என‘ தேமுதிக…

“இது தமிழ்நாடா அல்லது கொலை நாடா…?! திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு! பிரேமலதா விஜயகாந்த்

சென்னை: திமுக ஆட்சியில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு மிகப் பெரிய சீர்கேடாக மாறி உள்ளது, இது தமிழ்நாடா அல்லது கொலை நாடா…? என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா…

ஆம்ஸ்ட்ராங் படுகொலை: காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, பிரேமலதா விஜயகாந்த், நடிகர் விஜய் கண்டனம்…

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது…

விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு வாய்ப்பில்லை! தேர்தல் ஆணையம் கைவிரிப்பு…

டெல்லி: விருதுநகரில் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு வாய்ப்பில்லை என தேர்தல் ஆணையம் கைவிரித்து உள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்டால் மட்டுமே மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக…