Tag: poisonous liquor

கள்ளைக்குறிச்சி விஷச் சாராயம் : சிபிஐ விசாரணை கோரிய வழக்கு ஒத்திவைப்பு

சென்னை கள்ளக்குறிச்சி விஷ சாராயம் குறித்து சிபிஐ விசாரணை கோரிய வழக்கு18 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுளது சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து பலர் உயிரிழந்தது அதிர்ச்சியை…

கள்ளக்குறிச்சி விஷசாராய பலி எண்ணிக்கை 65 ஆனது.

கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. நாடெங்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பு ஆக்கியுள்ளது.…

விஷச்சாரய விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை : நிர்ம்லா சீதாராமன்

டெல்லி கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவி என் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இன்று டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்…

கள்ளக்குறிச்சி விஷசாராயம் : கமலஹாசன் கருத்து

கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் குடித்து இறந்தவர்கள் குறித்து கமலஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். சுமார் 55 க்கும் அதிகமானோஒர் கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் கிராமத்தில் விஷ சாராயம் குடித்து…

விஷச்சாராயத்துகாக முதல்வர் ஏன் பதவி விலக வேண்டும் ? : அமைச்சர் வினா

சென்னை தமிழக அமைச்சர் ரகுபதி விஷச்சாராய விவகாரத்துக்காக முதல்வர் ஏன் பதவி விலக வேண்டும் என வினா எழுப்பி உள்ளார். தமிழக முதல்வர் மு க ஸ்டாலின்…

விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தோருக்கு நிதி அளிப்பற்கு பிரேலதா எதிர்ப்பு

கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி உர்யிரிழந்தோருக்கு ரு. 10 லட்சம் நிதி அளிப்பதை தேமுதிக பொதுச் செயலர் பிரேமலதா விமர்சித்துள்ளார் தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம்…