தென்பெண்ணையாறு பாலத்தை தொடர்ந்து பள்ளிபாளையம் பாலம்! திறந்த நாளிலேயே விரிசல்….! அன்புமணி, டிடிவி கண்டனம்…
சென்னை: நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட பாலம் முதல் நாளிலேயே விரிசல் விழுந்துள்ள சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…