Tag: Operation Sindoor

‘ஆபரேஷன் சிந்தூர் குறித்து அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் 32 மணி நேர விவாதம்’: கிரேன் ரிஜிஜு

மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்து நாடாளுமன்றத்தில் பெரும் அமளி நிலவி வரும் நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் மற்றும் அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர்…

ஜுலை 29 அன்று நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதம்

டெல்லி வரும் ஜூலை 29 அன்று ஆபரேஷன் சிந்தூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர்…

நாடாளுமன்றத்தில் ஆபரேஎஷன் சிந்தூர் விவாதத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்

டெல்லி, மத்திய அரசு நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் பற்றி விவாதிக்க ஒப்பு தல் அளித்துள்ளது. இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மக்களவையிலும், மாநிலங்களவையிலும்…

இந்தியாவுடன் அர்த்தமுள்ள விவாதத்திற்கு தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் பேச்சு…

இந்தியாவுடனான அனைத்து நிலுவையில் உள்ள பிரச்சினைகளையும் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சவுதி பட்டத்து இளவரசர்…

இந்தியாவிடம் போரை நிறுத்தும்படி நாங்கள் தான் கோரினோம்! பாகிஸ்தான் துணைப்பிரதமர் ஒப்புதல்

இஸ்லாமாபாத்: இந்தியாவிடம் போரை நிறுத்தும்படி நாங்கள் தான் கோரினோம் என ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்து, பாகிஸ்தான் துணைப்பிரதமர் இஷாக் தர் ஒப்புதல் வாக்குமலம் கொடுத்துள்ளார். இந்திய…

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி… ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவரித்ததாகத் தகவல்…

ஜி-7 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி நேற்று கனடா சென்றிருந்தார். இந்த மாநாட்டின் போது, ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் இந்தியா – பாகிஸ்தான் இடையே அமெரிக்க அதிபர்…

ஆபரேஷன் சிந்தூர்: நாடு திரும்பிய எம்.பி.க்கள் குழு – பிரதமர் மோடியுடன் கலந்துரையாடல்

டெல்லி: ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட பின் நாடு திரும்பிய எம்.பி.க்கள் குழுவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடி னார். இதையடுத்து அவர்கள் குழு…

தேச நலனுக்காக பணியாற்றுவது கட்சி விரோத செயல் அல்ல! கட்சி தலைவர்களின் விமர்சனங்களுக்கு காங்.எம்.பி. சசிதரூர் பதிலடி

சென்னை: தேச நலனுக்காக பணியாற்றுவது கட்சி விரோத செயல் அல்ல என்று தனது கட்சி தலைவர்களின் விமர்சனங்களுக்கு காங்.எம்.பி. சசிதரூர் அமெரிக்காவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது பதில்…

பஹல்காம், சிந்தூர் ஆபரேசன் குறித்து விவாதிக்க தயார்: பாராளுமன்ற கூட்டத்தொடர் தேதியை அறிவித்தார் மத்தியமைச்சர் கிரண் ரிஜ்ஜு

டெல்லி: பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் கிரண் ரிஜிஜூ. அதன்படி, ஜூலை 21-ந்தேதி பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குகிறது.…

ராணுவ வீரர்கள், அவர்களது குடும்பத்தினர் குறித்து செய்தி வெளியிடுவதை தவிருங்கள்! மத்தியஅரசு

டெல்லி: ராணுவ வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து செய்தி வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் , அவர்களின் தனியுரிமை மதிக்கப்பட வேண்டும் என செய்தி நிறுவனங்கள் மற்றும்…