ஐபிஎல் வெற்றி பேரணியால் 11 பேர் பலி: பெங்களுரு கூட்ட நெரிசல் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி குன்ஹா தலைமையில் நீதி விசாரணை….
பெங்களூரு: ஐபிஎல் வெற்றி பேரணியால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பேலியான விவகாரம் குறித்து, பெங்களூரு உயர்நீதிமன்றம் தானாகவே வழக்கு பதிவு செய்து விசாரித்து…