Tag: on

போலி வென்டிலேட்டர் மோசடி: உரிமம் பெறாமால் 900 வென்டிலேட்டர்கள் சப்ளை செய்தது அமபலம்

குஜராத்: குஜராத்தில் 900 போலி வென்டிலேட்டர்களுக்கு டிஜிசிஐ உரிமம் இல்லாமல் விற்பனை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. குஜராத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நிறுவப்பட்டுள்ள போலி வென்டிலேட்டர்களுக்கு, இந்திய…

759 பயணிகளுடன் இன்று சென்னை வருகிறது ராஜ்தானி சிறப்பு ரயில்….

சென்னை: டெல்லியில் இருந்து 759 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இன்று இரவு 8.30 மணிக்கு சென்னை திரும்ப உள்ளனர். புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் தங்களது சொந்த ஊா்களுக்கு திரும்பும் வகையில்,…

50 நாட்களுக்கு பிறகு கடையைத் திறந்த தோல் பொருள் விற்பனையாளருக்கு அதிர்ச்சி…

கோலாலம்பூர்: தோல் பொருட்கள் அனைத்திலும் பூஞ்சை படிந்ததால், 50 நாட்களுக்கு பிறகு கடையை திறந்தவர் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பல…

நடந்தே செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவ கோரி மாநில அரசுகளுக்கு உள்துறை அவசர கடிதம்

புது டெல்லி: புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் யாரும் தங்களின் சொந்த மாநிலங்களுக்கு நடந்து செல்லவில்லை என்பதை அனைத்து மாநில அரசுகளும் உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை…

சவுதியில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை இந்தியாவுக்கு மீட்டு வர 3 விமானங்கள் ஏற்பாடு: ரியாத் தூதரகம்

ரியாத்: வந்தே பாரத் திட்டத்தின் படி, சவுதி அரேபியாவில் சிக்கி தவித்த இந்தியர்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா தூதரகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து…

ஈரானில் அனைத்து மசூதிகள் இன்று திறப்பு

தெஹ்ரான்: ஈரானில் அனைத்து மசூதிகளும் மீண்டும் இன்று திறக்கப்பட உள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதை அடுத்து, ஈரானில் உள்ள அனைத்து மசூதிகளும் இன்று திறக்கப்பட உள்ளதாக ஈரானின்…

ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்க உள்ளது குறித்து நீதிபதி தீபக் குப்தா கருத்து..

புதுடெல்லி: ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்க உள்ளது குறித்து நீதிபதி தீபக் குப்தா கருத்து தெரிவித்துள்ளார். முன்னாள் சி.ஜே.ஐ. ரஞ்சன் கோகோய் மாநிலங்களவை உறுப்பினராக…

மீட்பு பணிக்கான ஏர் இந்தியா விமானங்களில் கமாண்டராக செயல்பட்ட பெண்கள்….

புது டெல்லி: ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீண்டும் இந்திய அழைத்து வரும் பணியில் ஈடுபட்ட ஏர் இந்தியா விமானங்களை இரு பெண்கள் கட்டளையிட்டு…

கோவையிலிருந்து சொந்த ஊருக்கு புறப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்….

கோவை: கோவையில் பணிபுரிந்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புலம் பெயர் தொழிலாளர்கள் சுமார் 1140 பேர், சிறப்பு ரயில் மூலம் பீகாருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஊரடங்கு…

பெட்ரோல், டீசலுக்கான கலால் வரி உயர்வு; இன்று முதல் அமலுக்கு வருகிறது…

டெல்லி: பெட்ரோல், டீசலுக்கு கலால் வரியை மத்திய அரசு அதிரடியாக உயர்த்தியுள்ளது. வருவாய் இழப்பை ஈடுசெய்ய, நேற்றிரவு முதல், பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 10…