“வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற முடியாது” தமிழகத்தில் வடமாநிலத்தவர் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய மணீஷ் காஷ்யப் மனு தள்ளுபடி
தமிழ்நாட்டில் புலம் பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய மணீஷ் காஷ்யப் தன் மீதான வழக்கை பீகார் நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.…