Tag: news

இத்தாலியில் எரிமலை வெடிப்பால் ஆறுபோல் ஓடும் நெருப்பு குழம்பு

இத்தாலி: இத்தாலி நாட்டின் சிசிலி நகரில் உள்ள மிகப்பெரிய எரிமலையான எட்னா நெருப்பு மற்றும் சாம்பலை கக்க தொடங்கியுள்ளது. கடந்த மாத இறுதியில் இருந்து புகையை வெளியேற்றி…

கருணாநிதியின் பிறந்தநாளை, வீட்டிலேயே கொண்டாடுமாறு தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளை, வீட்டிலேயே கொண்டாடுமாறு அக்கட்சித் தொண்டர்களுக்கு, முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,…

மலேஷியாவில் 8 பேர் ‘நாய் கோவிட்’ வைரசால் பாதிப்பு

லண்டன்: தென் கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவில் எட்டு பேர், நாய்களிடம் பரவும் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஐரோப்பிய நாடான பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலையில்…

இன்று முதல் தீவிரமாகிறது வாகன சோதனை

சென்னை: ஊரடங்கை மீறி சாலைகளில் மீண்டும் போக்குவரத்து அதிகரித்துள்ளதால் வாகனங்கள் பறிமுதல், அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்தில் முழு ஊரடங்கு வரும் ஜூன்…

வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று கோயம்பேடு சந்தை இன்றும் திறப்பு

சென்னை: வியாபாரிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று வார விடுமுறை நாளான இன்று கோயம்பேடு சந்தை செயல்பட்டது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தற்போது தளர்வுகளற்ற முழு ஊரடங்கு…

அமேதிக்கு 10,000 மருந்து கிட்களை அனுப்பிய ராகுல் காந்தி

அமேதி: கொரோனா தொற்றுநோயின் போது, ​​முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனிமையில் இருக்கும்போது தொற்றுநோய்க்குச் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு 10,000 கிட் மருந்துகளை அனுப்பியுள்ளார். முன்னதாக,…

புகைப்பழக்கம் உள்ளவர்கள் கொரோனா தொற்றிற்கு உயிரிழக்க 50 சதவீத வாய்ப்பு

புதுடெல்லி: புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் கொரோனா தொற்றுக்கு உயிரிழக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக உலகசுகாதார அமைப்பு இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்…

தடகள வீராங்கனைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பயிற்சியாளர் கைது

சென்னை: சென்னையில் தடகள பயிற்சி பெற்று வந்த 19 வயது வீராங்கனை ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பயிற்சியாளரை காவல்துறையினர் கைது செய்தனர். இது குறித்து காவல்துறை…

உடல்நலக்குறைவால் நடிகா் வெங்கட் சுபா காலமானாா்

சென்னை: நடிகா் வெங்கட் சுபா உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானாா். அவருக்கு வயது 60. ‘மொழி’, ‘அழகிய தீயே’, ‘கண்ட நாள் முதல்’ உள்ளிட்ட படங்கள்…

உத்தரபிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22-ஆக உயர்வு

உத்தரபிரதேசம்: உத்தரப்பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. அலிகார் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை கள்ளச்சாராயம் தயாரித்து விற்கப்பட்டதில் அதனை வாங்கி அருந்திய அருகாமை…