Tag: news

தமிழ்நாட்டில் தொழில் தொடங்க DP World குழுமம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு உடன்பாடு

சென்னை: தமிழ்நாட்டில் தொழில் தொடங்க DP World குழுமம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. DP World குழுமம் தூத்துக்குடி, திருவள்ளூர், திருப்பெரும்புதூர், சேலம்,…

சீன ஆக்கிரமிப்பு குறித்து கேள்வி எழுப்பாமல் ஊடகங்கள் அமைதியாக உள்ளன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு 

புதுடெல்லி: சீனா ஆக்கிரமிப்பு குறித்து கேள்வி எழுப்பாமல் ஊடகங்கள் அமைதியாக உள்ளன என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் இந்தியத் தேசிய மாணவர்…

பிரபல சீரியல் நடிகர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

திருவனந்தபுரம்: பிரபல தொலைக்காட்சி நடிகர் ரமேஷ் வலியசாலா இன்று அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 54. நடிகர் ரமேஷ் வலியசாலாவின் சடலத்தைக் கைப்பற்றி…

ஐபிஎல் 2021: பஞ்சாப் கிங்ஸின் டேவிட் மாலன், ஹைதராபாத் அணியின் ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் விலகல்

லண்டன்: ஐபிஎல் 2021 போட்டிக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியிலிருந்து டேவிட் மாலனும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்காக அணியிலிருந்து ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் விலகல் உள்ளனர். இதுகுறித்து பஞ்சாப் கிங்ஸ்…

நாளை நீட் தேர்வு:  அனுமதி அட்டை, ஆடைக் குறியீட்டுக்கான  வழிகாட்டுதல்களை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை 

சென்னை: எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு நாளை நடைபெறுகிறது. நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட…

தமிழகம் முழுவதும்  அசைவ உணவகங்களில்  உணவு பாதுகாப்புத்துறையினர் அதிரடி சோதனை 

சென்னை: திருவண்ணாமலையிலுள்ள அசைவ உணவகத்தில் பிரியாணி சாப்பிட்டு குழந்தை உயிரிழந்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை…

கொரோனா காலத்தில் அரசு தோல்வியடைந்ததால் குஜராத் முதல்வர் நீக்கப்பட்டார்: பாரத் சோலங்கி

அகமதாபாத்: குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான மாநில அரசு கொரோனா காலத்தில் சரியாகச் செயல்படாததாலும், பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் தவறியதாலும் நீக்கப்பட்டதாகக் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.…

மன நல மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: மன நல மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் 7 பேரில் ஒருவருக்கு மனநோய் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மன நோய் பல்வேறு நோய்களுக்குக்…

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி திடீர் ராஜினாமா

குஜராத்: குஜராத் முதல்வர் விஜய் ரூபானி திடீரென தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். விஜய் ரூபானி, குஜராத் முதல்வராகக் கடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்…

கொரோனா தடுப்பூசி போடுபவர்களுக்குக் குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும் – ஈரோடு வட்டாட்சியர் அறிவிப்பு

ஈரோடு: கொரோனா தடுப்பூசி போடுபவர்களுக்குக் குலுக்கல் பரிசு வழங்கப்படும் என்று ஈரோடு மாவட்டம் பவானி வட்டாட்சியர் விஜயகுமார் அறிவித்துள்ளார். நமது நாட்டில் கடந்த ஜனவரி மாதம் முதல்…