பிரதமர் மோடி செப்டம்பர் 13 ஆம் தேதி மணிப்பூர் செல்கிறார் ?
பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 13 ஆம் தேதி இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்குச் செல்ல வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மிசோரம் செல்ல உள்ள பிரதமர் மோடி…
பிரதமர் நரேந்திர மோடி செப்டம்பர் 13 ஆம் தேதி இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்குச் செல்ல வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மிசோரம் செல்ல உள்ள பிரதமர் மோடி…
இம்பால் மணிப்பூர் மாநிலத்தில் மேலும் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிக்கபட்டுள்ளது. இரு சமூகத்தினர் இடையே மணிப்பூரில், ஏற்பட்ட வன்முறை காரணமாக அங்கு கடந்த பிப்ரவரி மாதம்…
இம்பால் மணிப்பூரில் தடையை மீறி நடந்த போராட்டத்தில் உதவி ஆட்சியர் அலுவலகத்துக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை மணிப்பூரில் மைதேயி இனத்தின் அமைப்பான அரம்பாய் தெங்கோலைச் சோ்ந்த…
டெல்லி காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடி மணிப்பூர் விவகாரத்தில் அமைதியாக இருப்பதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ். ”2022-ம் ஆண்டு…
இம்பால் மீண்டும் மணிப்பூரில் பதட்டம் ஏற்பட்டுள்ளதால் இணைய சேவை துண்டிக்க
வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 30 பேர் பலியானதாகக் கூறப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக தீவிரமடைந்துள்ள பருவமழை காரணமாக அசாம், சிக்கிம்,…
இம்பால் இன்று ஒரே நாளில் மணிப்பூரில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று மணிப்பூரில் அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 1.54…
மணிப்பூரில் பிப்ரவரி 13 அன்று மத்திய அரசு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தியது. மே 2023 முதல் மாநிலத்தில் மெய்தி மற்றும் குகி-ஜோ குழுக்களுக்கு இடையேயான இன வன்முறையில்…
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ள நிலையில் அங்கு விரைவில் புதிய அரசு அமைக்கப்படும் என்று பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெய்தி சமூகத்தினருக்கு…
டெல்லி வரும் 22 ஆம் தேதி 6 உச்சநீதிமன்ற நீதிபதிகள் மணிப்புர் செல்ல உள்ளனர். மணிப்பூர் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளாக கலவரத்தின் பிடியில் சிக்கியுள்ளது. இதுவரை மெய்தி…