சென்னையைத் தொடர்ந்து மதுரை: இன்றுமுதல் மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்…
மதுரை: தூய்மை பணியை தனியார் மயமாக்கும் அரசாணை எண் 152-ஐ ரத்து செய்ய வேண்டும்; மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் அறிவித்து உள்ளனர்.…