Tag: kerala

கேரளாவில் மேலும் ஒருவருக்கு அமீபிக் மூளைக்காய்ச்சல்

திருவனந்தபுரம் திருவனந்தபுரத்தில் மேலும் ஒருவருக்கு அமீபிக் மூளக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதால் மாநிலம் எங்கும் கடும் பீதி நிலவுகிறது. அமீபிக் மூளைக்காய்ச்சல் என்பது நெக்லேரியா பவுலரி என்ற அமீபா…

மண்ணோடு மண்ணாக புதைந்த முண்டக்கை… ஓராண்டுக்கு முன் குதூகலமாக விளையாடி மகிழ்ந்த சிறுவர்கள்… வைரல் வீடியோ…

வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக சூரல்மலை, முண்டக்கை உள்ளிட்ட மலை கிராமங்களில் இருந்த நூற்றுக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகியுள்ளது. இந்தப் பகுதியைச் சேர்ந்த 8000க்கும் மேற்பட்டோர் 80க்கும்…

16 மணி நேரத்தில் 190 அடி நீள பாலத்தை கட்டிமுடித்த இந்திய ராணுவம்… சூரல்மலையில் இருந்து முண்டகைக்கு விரையும் மீட்பு குழு…

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள முண்டகை பகுதிக்கு செல்ல சூரல்மலையில் இருந்து 190 அடி நீள பாலத்தை இந்திய ராணுவம் கட்டிமுடித்துள்ளது. ராணுவ வழக்கப்படி கர்நாடகா…

“எனது தந்தை இறந்தபோது ஏற்பட்ட வலியை இப்போது உணர்கிறேன்” : வயநாடு நிலச்சரிவு பகுதியை பார்வையிட்ட ராகுல் காந்தி உருக்கம்

வயநாட்டில் நடந்த சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது என்றும் இது தேசிய பேரிடர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். “வயநாடு நிலச்சரிவு சம்பவத்தை வைத்து அரசியல்…

5 நாட்களுக்கு முன்பே கேரளாவுக்கு மத்திய அரசு எச்சரிக்கை : அமித்ஷா

டெல்லி மத்திய அரசு கேரளவுக்கு 5 நாட்களுக்கு முன்பே வெள்ள்ம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளதாக அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவையொட்டி…

கேரளாவுக்கு தமிழக அரசு ரூ, 5 கோடி நிவாரணம் : முதல்வர் மு க ஸ்டாலின்

சென்னை’ கேரளாவுக்கு தமிழக அரசு ரூ. 5 கோடி வெள்ள நிவாரணம் அளிக்க உள்ளதாக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள…

வயநாடு நிலச்சரிவு பலி 63… மீட்பு பணிக்கு தமிழ்நாட்டில் இருந்து குழு… கேரள அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் ரூ. 5 கோடி நிவாரணம்…

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 63 பேர் பலியாகி உள்ளனர். இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. கேரளாவில் பெய்து வரும்…

கனமழையால் வயநாட்டில் நிலச்சரிவு  : 7 பேர் பலி

வயநாடு கனமழை காரணமாக கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்’ தென்மேற்கு பருவமழை கேரளாவில் தீவிரம் அடைந்துள்ளதால் கடந்த சில வாரங்களாக அங்கு…

நிபா வைரஸை கட்டுப்படுத்த கேரளா சென்ற மத்தியக் குழு

டெல்லி நிபா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்தியக்குழு கேரளாவுக்கு சென்றுள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன்பு கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், பாண்டிக்கோடு பகுதியைச் சேர்ந்த 9ஆம்…

இன்று கேரளாவின் 8 மாவட்டங்களில்  கல்வி மையங்களுக்கு விடுமுறை

திருசசூர் கனமழை காரணமாக இன்று கேரளாவின் 8 மாவட்டங்களில் கல்வி மையங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கேரளாவில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.…