Tag: karur stampede

கரூர் சம்பவம்: 19 காவல்துறையினரை பணியிட மாற்றம் செய்து டிஜிபி நடவடிக்கை…

சென்னை: முதல்வர் விஜயின் கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தின்போது 41 பேர் பலியான சம்பவத்தில், பாதுகாப்புப் பணியில் இருந்த துணை காவல் கண்காணிப் பாளர் உள்பட 19 காவலர்களை…

கரூர் சம்பவம்: நாளை விசாரணைக்கு ஆஜராக விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன்…

சென்னை: கரூரில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக விசாரித்து வரும் சிபிஐ, தவெக தலைவர் விஜய் நாளை (மார்ச் 10) விசாரணைக்கு ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்பி…

கரூர் சம்பவம்: டெல்லியில் விஜயிடம் சி.பி.ஐ விசாரணை நிறைவு

சென்னை: டெல்லியில் த.வெ.க தலைவர் விஜயிடம் சி.பி.ஐ அதிகாரிகள் நடத்திய விசாரணை நிறைவடைந்தது. இரண்டாவது முறையாக நேற்று நடைபெற்ற விசாரணை சுமார் 5 மணி நேரத்துக்கு மேல்…

கரூர் சம்பவம்: டெல்லி சிபிஐ அலுவலகத்தில் இன்று 2வது முறையாக ஆஜராகிறார் விஜய்…

சென்னை: கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணைக்கு, டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் இன்று 2வது முறையாக ஆஜராகிறார். இதையொட்டி, அவர் டெல்லி சென்றுள்ளார்.…

ஜனநாயகன் விவகாரம், சிபிஐ விசாரணை வளையத்தில் விஜய்! கார்த்தி சிதம்பரம் கருத்து….

சென்னை: ஜனநாயகன் படம் விவகாரம் மற்றும் கரூர் சம்பவம் குறித்து, சிபிஐ விசாரணை வளையத்தில் தவெக தலைவர் விஜய் சிக்கியிருப்பது குறித்து சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி.…

கரூர் 41 பேர் பலியான சம்பவம்: விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்….

டெல்லி: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் வழக்கை விசாரித்து வரும் சிபிஐ, மீண்டும் விஜய் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளது. அதனப்டி, விஜய்யை…

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணை முடிந்து சென்னை புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்…

டெல்லி: கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம் தொடா்பான விசாரணைக்கு நேற்று (ஜனவரி 12ந்தேதி) டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான விஜயிடம் ஒரு நாள் விசாரணை முடிவடைந்த…

கரூர் 41பேர் பலி சம்பவம்: இன்று சிபிஐ விசாரணைக்கு ஆஜராக டெல்லி சென்றார் தவெக தலைவர் விஜய்…

சென்னை: தவெக தலைவர் விஜயின் கருர் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தில், விஜய் இன்று டெல்லியில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகிறார்.…

கரூர் துயர சம்பவத்திற்கு சதி செயலே காரணம்! சிபிஐ வசம் ஆதாரம் கொடுத்துள்ளதாக தவெக நிர்மல் குமார் தகவல்…

திருச்சி: கரூர் துயர சம்பவத்திற்கு சதி செயலே காரணம் என குற்றம் சாட்டியுள்ள தவெக இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார். அதுதொடர்பான ஆதாரங்களை சிபிஐ வசம்…

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம்: சிபிஐ முன்பு தவெக நிர்வாகிகள் 2வது நாளாக ஆஜர்…

திருச்சி: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, சிபிஐ விசாரணைக்கு, தவெக நிர்வாகிகள் இன்று 2வது நாளாக ஆஜராகி உள்ளனர். அவர்களிடம் விசாரணை…