‘கைலசா’ நாட்டவர்கள் 20 பேர் நாடு கடத்தல்… பொலிவியா நாட்டில் நித்யானந்தாவின் சீடர்கள் செய்த சில்லுண்டு வேலைகள்…
கைலாசா நாட்டைச் சேர்ந்த 20 பேரை அவரவர் சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தியுள்ளதாக பொலிவியா அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் குழந்தைகளை கடத்துதல், பாலியல் வன்கொடுமை மற்றும் துஷ்பிரயோகம்…