புதுடெல்லி:
வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீது திட்டமிட்டபடி விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கான சட்டத்தை சட்டசபையில்...
மதுரை:
தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற உத்தரவிடக்கோரி வழக்கை வரும் திங்கட்கிழமை பட்டியலிட உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் எம் லாவண்யா. இவர் திருக்காட்டுபலி சேக்ரட் ஹார்ட் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். அங்குள்ள...
பெங்களூரு:
சொத்துக்குவிப்பு வழக்கு குற்றவாளிகளான அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவும் அவரது உறவினர்களான இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரும் இன்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.
சசிகலாவின் கைதி எண் 10711. இளவரசியின் கைதி...
பெங்களூரு:
சொத்துக்குவிப்பு வழக்கு குற்றவாளிகளான அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவும் அவரது உறவினர்களான இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரும் இன்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர்.
சிறையில் தனக்கு ஏ.சி. அளிக்க வேண்டும் என்று...
இரண்டு நாட்கள் முன்னரே சொல்ல ஆரம்பித்து உங்களையெல்லாம் ஆர்வத்தில் அப்படியே நிறுத்திவிட்டு நேற்று வேறு விஷயங்கள் பேசிக் கொண்டிருந்துவிட்டேனே..
ஒரு வீட்டில் கொலுவுக்குத் தாம்பூலத்துக்குச் சென்றது பற்றிக் குறிப்பிட்டேன்…
அந்த வீட்டில் அப்படி என்னதான் நடந்தது?
கதை...
சென்னை:
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலின்போது ஓட்டு எந்திரம் பயன்படுத்த என்ன பிரச்சினை என்று தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட்டு கேள்வி விடுத்துள்ளது.
அக்டோபர் மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில், மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை பயன்படுத்த...