சென்னை:
திமுக பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக ஓபிஎஸ் மேல்முறையீடு மனு மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது.

வரும் 16ம் தேதி செயற்குழு நடைபெறும் என ஈபிஎஸ் அறிவித்துள்ளதால், முன்கூட்டியே விசாரணை நடைபெறுகிறது.