இன்று கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பெண் டாக்டர் கொலை வழக்கு விசாரணை
கொல்கத்தா இன்று கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பெண் டாக்டரின் பலாத்காரக் கொலை குறித்து விசாரணை நடைபெற உள்ளது. கடந்த 9 ஆம் தேதி காலை மேற்கு வங்காள தலைநகர்…
கொல்கத்தா இன்று கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பெண் டாக்டரின் பலாத்காரக் கொலை குறித்து விசாரணை நடைபெற உள்ளது. கடந்த 9 ஆம் தேதி காலை மேற்கு வங்காள தலைநகர்…
சென்னை சென்னை உயர்நீதிமன்றம் கள்ளச்சாராய சாவுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு அளிப்பதை எதிர்க்கும் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. .தமிழக அரசு கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் உயிரிழந்தோரின்…
கொல்கத்தா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஆளுநரை பற்றி அவதூராக பேசக் கூடாது என கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்தில் முதல்-மந்திரி…
சென்னை கள்ளக்குறிச்சி விஷ சாராயம் குறித்து சிபிஐ விசாரணை கோரிய வழக்கு18 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுளது சமீபத்தில் கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து பலர் உயிரிழந்தது அதிர்ச்சியை…
பாட்னா பீகார் மாநிலத்தில் இட ஒதுக்கீட்டை 65% அதிகரிக்கும் சட்டத்தை பாட்னா உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தற்போது பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க…
சென்னை சென்னை உயர்நீதிமன்றம் மருத்துவர்கள் தங்கள் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட இடைக்கால அனுமதி வழங்க மறுத்துள்ளது. சென்னை போக்குவரத்து காவல்துறை தனியார் வாகனங்களில் காவல் துறை, அரசு,…
டெல்லி நாளை டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு விசாரணைக்கு வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி டெல்லி புதிய மதுபான கொள்கை…
சென்னை சென்னை உயர்நீதிமன்றம் ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்வோருக்கு இ பாஸ் அவசியம் என உத்தரவிட்டுள்ளது. இன்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு…
சென்னை சென்னை உயர்நீதிமன்றம் அதிமுக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உள்ளது. அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எம் ஆர்…
கொல்கத்தா மேற்கு வங்க அரசு பள்ளிகளில் நியமிக்கப்பட்ட 25753 பேர் நியமனம் செல்லாது என கொல்கத்தா உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கடந்த 2016 ஆம் வருடம் மேற்கு…