Tag: GCC

கொடுங்கையூர், பெருங்குடி குப்பை கிடங்குகளில் பயோ மைனிங் முறையில் 43லட்சம் மெட்ரிக் டன் திடக் கழிவுகள் அகற்றம்! சென்னை மாநகராட்சி…

சென்னை: சென்னை மாகராட்சி பகுதியில் உள்ள கொடுங்கையூர், பெருங்குடி குப்பை கிடங்குகளில் பயோ மைனிங் முறையில் 43லட்சம் மெட்ரிக் டன் திடக் கழிவுகள் அகற்றப்பட்டு, 97.29 ஏக்கா்…

வாகன ஓட்டிகள் நனைவதால்… சிக்னல்களில் மழை மூடாப்பு அமைக்க சென்னை மாநகராட்சி திட்டம்…

வடகிழக்கு பருவமழை துவங்க ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் சென்னையில் உள்ள சிக்னல்களில் மழை பாதுகாப்புப் பந்தல்களை அமைக்க பெருநகர சென்னை மாநகராட்சி தயாராகி வருகிறது.…

துப்புரவுப் பணிகளை தனியார் மயமாக்கும் சென்னை மாநகராட்சி தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்

துப்புரவுப் பணிகளை தனியார் மயமாக்கும் சென்னை மாநகராட்சி தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மண்டலம் V (ராயபுரம்) மற்றும் VI (திரு.…

தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்குவதை எதிர்த்து வழக்கு! மாநகராட்சி பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: தூய்மை பணிகளை தனியாருக்கு தாரைக்கும் சென்னை மாநகராட்சியின் நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், மாநகராட்சி தரப்பில் பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை…

விவேகானந்தர் இல்லம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தை மேம்படுத்த சென்னை மாநகராட்சி புதிய திட்டம்

சென்னை மெரினா கடற்கரை அருகே உள்ள விவேகானந்தர் இல்லம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தை ரூ. 1 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்த பெருநகர சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.…

ஜூன் 26-ல் சென்னை சாலையோர விற்பனை மண்டல குழுவுக்கான தேர்தல் : சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சாலையோர வியாபாரத்தை ஒழுங்குபடுத்தும் வகையில், தேர்தல் மூலம் அமைதியான முறையில் ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு விற்பனைக் குழுவைத் தேர்ந்தெடுக்க பெருநகர சென்னை மாநகராட்சி (GCC) தீர்மானித்துள்ளது. இதையடுத்து…

சென்னை மாநகராட்சி பூங்காக்கள் விளையாட்டு மைதானங்களில் பூர்வீக மரக்கன்றுகளை நட திட்டம்…

ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஒரு லட்சம் பூர்வீக இன மரக்கன்றுகளை நட GCC திட்டமிட்டுள்ளது. மாநகராட்சியால் பராமரிக்கப்படும் அனைத்து பூங்காக்கள்,…

₹30 கோடி செலவில் அண்ணா நகர் டவர் பூங்காவை புதுப்பிக்க சென்னை மாநகராட்சி திட்டம்…

அண்ணா நகரில் உள்ள சர் விஸ்வேஸ்வரய்யா டவர் பூங்காவை புதிய வசதிகளுடன் புதுப்பிக்க சென்னை மாநகராட்சி (ஜி.சி.சி) தயாராகி வருகிறது. இந்த புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்திற்காக…

சென்னையில் விடுபட்ட இடங்களில் மழைநீர் வடிகால் இணைப்பு பணிகள் அடுத்த மாதம் துவங்கும் : மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு

சென்னையில் விடுபட்ட இடங்களில் மழைநீர் வடிகால் இணைப்பு பணிகள் அடுத்த மாதம் துவங்கும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். பெருங்குடி, சோழிங்கநல்லூர், மாதவரம் ஆகிய…

சென்னை : வெள்ளத்தை சமாளிக்க மாநகராட்சி புதிய திட்டம்…

சென்னையில் கனமழை காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை சமாளிக்க பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக விருகம்பாக்கம் கால்வாயை அமிஞ்சிக்கரை அருகே…