டிரம்பின் வரி மிரட்டல்: பிரதமர் மோடி பதிலடி
டெல்லி: அமெரிக்க அதிபர் இந்தியா மீது அதிக வரிகளை விதித்து மிரட்டல் விடுத்துள்ள நிலையில், அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிரதமர் மோடி பேசியுள்ளார். எந்தவொரு காலத்திலும்,…
டெல்லி: அமெரிக்க அதிபர் இந்தியா மீது அதிக வரிகளை விதித்து மிரட்டல் விடுத்துள்ள நிலையில், அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிரதமர் மோடி பேசியுள்ளார். எந்தவொரு காலத்திலும்,…
புதுச்சேரி புதுச்சேஎரியில் பலத்த சூறைக்காற்று வீசும் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் மீன்வளத் துறை இயக்குனர் ”25.07.25 தேதியிட்ட சென்னை வானிலை ஆய்வு…
மதுரை மதுரை உயர்நீதிமன்றம் ஈரானில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்க கோரிய மனுவை தள்ளுபடி செய்துள்ளது. ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்கள் அதாவது கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து…
புதுச்சேரி புதுச்சேரியில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மீன்பிடி தடைக்கால உத்தரவை மீறி மீன் பிடித்தால் நிவாரணம் நிறுத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மீன்வளத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”புதுச்சேரி…
ராமநாதபுரம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக மீனவர்களை…
இலங்கை அதிபர் அநுரா குமார திசாநாயகா மூன்று நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார். ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்துகிறார்.…
திருவனந்தபுரம் கனமழைக்கான ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளதால் கேரள மீன்வர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடல் தகவல் சேவைகளுக்கான இந்திய தேசிய மையம்(INCOIS), ”கேரள கடலோர…
ராமேஸ்வரம் இன்று ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்கின்றனர். சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் ராமேசுவரத்தில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்று…
ராமேஸ்வரம் இன்று முதல் மீன்வர்கள் தங்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்குகின்றனர். ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம், தொண்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு…
ராமேஸ்வரம் கடந்த 2 நாட்களாக ராமேஸ்வரம் மீனவர்கள் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் திரும்ப பெறப்பட்டது. இலங்கை கடற்படை ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற…