பருத்தி கொள்முதலுக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும்! விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தல்
மன்னார்குடி: பருத்தி கொள்முதலுக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் தலைமையில் விலை நிர்ணயக்குழு அமைக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு…