Tag: EPS

காவிரி டெல்டா பகுதி வேளாண் மண்டலமாக அறிவிப்பு: மத்தியஅமைச்சர்களுடன் அமைச்சர் ஜெயக்குமார் ஆலோசனை

சென்னை: காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, அதுகுறித்து மத்தியஅமைச்சர்களுடன் அமைச்சர் ஜெயக்குமார் நேரில் சென்று ஆலோசனை…

பிப்ரவரி 10ந்தேதி தொடக்கம்: 4 நாள் நடைபெறுகிறது அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்!

சென்னை: அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வரும் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் அதிமுக தலைமை அறிவித்து உள்ளது. சென்னை…

71வது குடியரசு தினம்: காமராஜர் சாலையில் கொடியேற்றினார் ஆளுநர் பன்வாரிலால்

சென்னை: 71வது குடியரசு தினத்தையொட்டி சென்னை காமராஜர் சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். முன்னதாக அவர் போர் நினைவிடத்தில் மரியாதை…

தொழிற்துறையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது! டிஎல்எஃப் நிறுவன அடிக்கல் நாட்டுவிழாவில் எடப்பாடி பெருமிதம்

சென்னை: தொழிற்துறையில் தமிழகம் மிகவும் சிறந்து விளங்குகிறது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதமாக தெரிவித்து உள்ளார். டிஎல்எஃப் நிறுவன கட்டுமான பணி அடிக்கல் நாட்டுவிழா…

தமிழக அலைக்கற்றை பிரிவு ஐஏஎஸ் அதிகாரி விருப்ப ஓய்வு கோரும் மர்மம் என்ன? ஸ்டாலின்

சென்னை: அலைக்கற்றை பிரிவு ஐஏஎஸ் அதிகாரி விருப்ப ஓய்வு கோரும் மர்மம் என்ன? என்பதை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் வேண்டும் என்று திமுக தலைவர்…

விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற வேண்டும்! வெங்கையா நாயுடு

சென்னை: விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற வேண்டும் என்று துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்து உள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வயலில் இறங்கி…

பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 24 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதிஉதவி! எடப்பாடி உத்தரவு

சென்னை: தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 24 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதிஉதவி வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். இதுகுறித்து…

அதிமுக ஆட்சியில் முஸ்லிம்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது! தமிழக முதல்வர் உறுதி

சென்னை: தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது என்ற இஸ்லாமிய அமைப்புகள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து கோரிக்கை வைத்தனர். அவர்களிடம், அதிமுக…

எம்ஜிஆரின் 32வது நினைவு தினம்: மெரினா நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் மரியாதை

சென்னை: எம்ஜிஆரின் 32வது நினைவுநாளையொட்டி, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உள்பட தமிழக அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் மெரினாவில் ள்ள எம்ஜிஆரின் நினைவிடத்தில்…

எகிப்து வெங்காயம் சாப்பிடுவது இதயத்துக்கு நல்லது! அமைச்சர் செல்லூர் ராஜுவின் புதிய கண்டுபிடிப்பு

சென்னை: எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக உள்ளதால் இதயத்துக்கு நல்லது என்று அமைச்சர் செல்லூர் ராஜுவின் தெரிவித்து உள்ளார். இது கடுமையான விமர்சனங்களை உருவாக்கி வருகிறது. மகாராஷ்டிரா,…