Tag: EPS

உள்ளே நுழையாதே, இது தனிமைப்படுத்தப்பட்ட வீடு! ஸ்டிக்கர் ஒட்டும் சென்னை மாநகராட்சி

சென்னை: ‘உள்ளே நுழையாதே, இது கொரோனா வாரஸ் பாதிப்புடையவர்கள் இருப்பதால், தனிமைப் படுத்தப் பட்டவீடு’ என்று மற்றவர்களை எச்சரிக்கும் நோக்கில் வீடுகளில் பச்சைநிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளது.…

சட்டசபையில் ரூ.6,408.82 கோடிக்கு துணை மதிப்பீடு: நிதிஅமைச்சர் ஓபிஎஸ் தாக்கல்

சென்னை: தமிழக சட்டமன்ற மானியக்கோரிக்கை கூட்டத்தொடர் நாளை முடிவடைய உள்ள நிலையில், இன்று நிதிஅமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், 2019–2020ம் ஆண்டிற்கான இறுதித் துணை மதிப்பீடுகள் தாக்கல்…

ஹைட்ராக்சி குளோராகுயின் மருந்து கொரோனாவை குணப்படுத்தும்! ஐசிஎம்ஆர் தகவல்

டெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹைட்ராக்சி குளோராகுயின் மருந்தை பயன்படுத்தலாம் என்று இந்திய மருத்துவ கவுன்சில் (ICMR) பரிந்துரை செய்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மலேரியா காய்ச்சலுக்கு வழங்கப்பட்டுவந்த…

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு, சோதனை விவரம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி, தமிழகத்தில் இதுவரை 2,09,035 பேருக்கு ஸ்கிரினிங் டெஸ்ட் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும்,…

நாளை மாலை 6 மணி முதல் மாவட்ட எல்லைகளை மூட உத்தரவு! தமிழகஅரசு அதிரடி

சென்னை: தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31 வரை அனைத்து மாவட்ட எல்லைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. மாநிலம் முழுவதும்…

கொரோனா அச்சுறுத்தல்: சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இருந்து திமுக, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

சென்னை: கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரவையை ஒத்திவைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால், சட்டமன்ற கூட்டம் ஒத்திவைக்கப்படாத நிலையில், சட்டமன்ற கூட்டத்தொடரை புறக்கணிப்பதாக திமுக சட்டசபையில் இருந்து…

எங்களுக்கே பாதுகாப்பு உபகரணங்கள் இல்லையே! எய்ம்ஸ் மருத்துவர்கள் குமுறல்…

டெல்லி: கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து எங்களைப் பாதுகாத்துக்கொள்ளக்கூட, தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்று நாட்டின் பிரபலமானதும், உயர்ந்த சிகிச்சை அளிக்கக்கூடியதுமான தலைநகர் டெல்லியில் உள்ள…

சட்டமன்ற கூட்டத்தொடரை ஒத்தி வையுங்கள்! சபாநாயகருக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னை உள்பட மூன்று மாவட்டங்களை முடக்க உத்தரவிடப்பட்டிருக்கும் நிலையில் சட்டமன்ற கூட்டத்தையும் ஒத்தி வைக்குமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். “கொரோனா…

எடப்பாடி அரசின் நிர்வாகக் கோளாறுகளால் வருவாய்ப் பற்றாக்குறை ரூ. 23,500 கோடியாக உயர்வு! பிடிஆர் குற்றச்சாட்டு

சென்னை: எடப்பாடி அரசின் நிர்வாகக் திறமையின்மை மற்றும் நிர்வாக கோளாறுகளால் தமிழகத்தின் வருவாய்ப் பற்றாக்குறை ரூ. 23,500 கோடியாக உயர்ந்து உள்ளது, கடனுக்கான வட்டி செலுத்தவே அரசின்…

டயர் உற்பத்தியில் தமிழகம் முதலிடம்: ‘சியட்’ தொழிற்சாலையை திறந்து வைத்த முதல்வர் தகவல்

சென்னை: சென்னை புறநகர் பகுதியான ஸ்ரீபெரும்புதூரில் ரூ.4 ஆயிரம் கோடியில் ‘சியட்’ டயர் தொழிற்சாலையை திறந்து வைத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிகழ்ச்சியில் பேசும்போது, டயர் உற்பத்தியில்…