Tag: EPS

கொரோனா நிதியில் அஜித் டாப்: தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ரூ.134 கோடி வசூல்

சென்னை: கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு நிதி கோரி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து, முதல்வர் நிவாரண நிதிக்கு…

புதியதாக கொரோனா தொற்று இல்லாத 25 நகரங்களுக்கு 20ந்தேதியில் இருந்து ஊரடங்கு விலக்கு?

டெல்லி: இந்தியாவில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக புதியதாக கொரோனா தொற்று இல்லாத 25 மாவட்டங்களில் உள்ள நகரங்களுக்கு வரும் 20ந்தேதியில் இருந்து ஊரடங்கில் இருந்து பல்வேறு…

கடந்த 24 மணி நேரத்தில் 1211 பேர் பாதிப்பு… மொத்த எண்ணிக்கை 10,363 ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 31 பேர் பலியான நிலையில், 1,211 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா வைரஸ் தொற்றால்…

கிறிஸ்தவர்களுக்கு ஈபிஎஸ், ஓபிஎஸ் ஈஸ்டர் வாழ்த்து…

சென்னை: கிறிஸ்தவர்களின் பண்டிகையான இயேசு உயிரிதெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகை, நாளை கொண்டாடப்படும் நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கிறிஸ்தவ…

கொரோனா தடுப்பு நடவடிக்கைகாக நிதி தாருங்கள்… முதல்வர் மீண்டும் வேண்டுகோள்

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், நிதி தாருங்கள் என்று தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஏற்கனவே நிதி கோரி தமிழக முதல்வர்…

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 67ஆக உயர்வு! முதல்வர் தகவல்…

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து இன்று காலை தலைமைச்செயலகத்தில், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், தமிழகத்தில்…

கொரோனாவை ஒழிக்க அனைத்துக்கட்சி கூட்டம் தேவை… மு.க.ஸ்டாலின்

சென்னை: ‘கொரோனாவை ஒழிக்க அனைத்துக்கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக்கூட்டிஆலோசனை நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழகஅரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். “கொரோனா நோய்த் தடுப்பில் மாநிலம் முழுவதும்…

கொரோனா நன்கொடைகளுக்கு வருமான வரிச்சட்டத்தில் 100% வரிவிலக்கு…

சென்னை: கொரோனா நோய் பரவலை தடுக்கும் வகையில் மாநில அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கை களுக்கு தாராளமாக நிதி உதவி அளிக்கலாம் என தமிழகஅரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.…

முதன்முதலாக மத்திய நிதிஅமைச்சரின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்த ராகுல்காந்தி…

டெல்லி: கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய நிதி அமைச்சர் இன்று அறிவித்துள்ள நிதி உதவித் தொகுப்பின், மத்தியஅரசு சரியான…

கொரோனா ஊரடங்குக்கு முன்பு 6 மணி நேரத்தில் ரூ.210 கோடி அள்ளிய டாஸ்மாக்…

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் மூட தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி கடந்த 24ந்தேதி மாலை…