Tag: Enforcement Directorate

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பச்சைமுத்துவுக்கு சம்மன் அனுப்ப அமலாக்கத்துறைக்கு தடை விதிக்க முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பச்சைமுத்து மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அமலாக்கத்துறை அனுப்பியுள்ள சம்மனுக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மருத்துவ சேர்க்கைக்காக மாணவர்களிடம்…

தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு ரூ. 908 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை உத்தரவு

தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ரூ. 908 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் உள்ள எண்ணெய் சுத்தகரிப்பு ஆலையில் ஜெகத்ரட்சகனின் உறவினர்கள்…

அமலாக்கத்துறை ரெய்டு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது… டீ பிஸ்கெட்டுடன் வரவேற்க தயாராக இருக்கிறேன் : ராகுல் காந்தி

நாடாளுமன்றத்தில் எனது சக்கரவியூக உரைக்கு பதிலாக ED ரெய்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என ராகுல் காந்தி குற்றசாட்டியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்…

‘லாட்டரி’ மார்ட்டின் மீதான பணமோசடி வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க தடை விதித்தது உச்சநீதிமன்றம்…

‘லாட்டரி’ மார்ட்டின் மீது அமலாக்கத்துறை தொடர்ந்த பணமோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை நடத்தி வரும் இந்த…

“அப்ரூவராக மாறிய குற்றவாளி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஒரு முதலமைச்சரை கைது செய்ய முடியுமா ?” டெல்லி நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வாதம்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவலை நீட்டிப்பது தொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் டெல்லி ரூஸ் அவின்யூ நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலின் இன்றுடன் முடிவடையும் நிலையில்…

நீதிமன்ற விசாரணை தொடங்காமல் காலவரையின்றி சிறையில் வைக்கும் அமலாக்கத்துறை நடவடிக்கையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது…

குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களுக்கு ஜாமீன் வழங்க மறுக்கும் அமலாக்க இயக்குநரகம் (ED) துணை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்து விசாரணையைத் தொடர்வதன் மூலம் அத்தகைய நபர்களை காலவரையின்றி சிறையில் அடைக்கும்…

காங்கிரஸ் ஆட்சி அமையும்போது பாஜக-வின் கைப்பாவையாக செயல்பட்ட ED, CBI அதிகாரிகள் தண்டிக்கப்படுவது உறுதி : ராகுல் காந்தி

அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகியவை பாஜக, ஆர்எஸ்எஸ் கைப்பாவையாக மாறிவிட்டன, பாஜக அரசு அகற்றப்பட்டு காங்கிரஸ் ஆட்சி அமையும் போது இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட அதிகாரிகள் தண்டிக்கப்படுவது…

பணம்பறிக்கும் கும்பலிடம் இருந்து அமலாக்கத்துறை வழக்கு தொடர்பான 200க்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்களை மும்பை போலீசார் கைப்பற்றினர்

மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரிடம் ரூ. 164 கோடி பணம் கேட்டு மிரட்டியது தொடர்பாக மும்பை குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமலாக்கத்துறையால்…

ஜார்கண்ட் நம்பிக்கை வாக்கெடுப்பில் சம்பாய் சோரன் அரசு வெற்றி

நிலமோசடி மூலமாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக ஜார்க்கண்ட் மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஹேமந்த் சோரன் தனது முதல்வர் பதவியை…

ஜார்க்கண்ட் : அமலாக்கத்துறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் வழக்கு… நாளை விசாரணை…

நில மோசடி தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஜார்க்கண்ட் தலைநகர்…